செவ்வாய், 12 ஜனவரி, 2010

Its for you - சித்தி.....


காலையில் 9 மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையை பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்க்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே Bus ல் உறங்க 40 நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டும் ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் TCSயில் வேலை என்று பீற்றிக்கொள்வது.


- சித்தி நான் உன்னை பார்த்து கேட்க நினைத்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக