புதன், 17 ஜூன், 2009

Badam Milk


Ingredients

Almonds, blanched and roughly chopped 1/4 cup
Milk 4 cups
Green cardamom powder a pinch
Nutmeg powder a pinch
Honey 3-4 tablespoons
Silver warq 1-2 leaves


Method

Heat milk in a thick-bottomed vessel and bring to a boil. Reduce heat, add chopped almonds and simmer on low heat for fifteen to twenty minutes.

Add green cardamom powder and nutmeg powder and continue to boil for another two minutes.

Remove from heat, add honey and stir.

Serve warm in individual earthenware glasses, garnished with silver varq
*********
பாதாம்கீர் பொடி செய்முறை:
*********************************
தேவையானவை:
பாதாம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3

செய்முறை:
கொதிக்கும் நீரில் பாதாம் பருப்பைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோலை உரித்துக் கொள்ளவும்.

கடாய் காய்ந்ததும், கை பொறுக்கும் சூட்டில் பாதாம்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் பாதாம் பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
பாலில் இந்த்ப் பொடியைக் கலந்து சுண்டக் காய்ச்சி, மேலே பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பை சிறிது தூவினால், பாதாம்கீர் ரெடி.

Black Heads Removal - Easy Way

மூக்கின் இருபக்கமும், மூக்கின் நுனியிலும் இருக்கும் பிளாக் ஹெட்சை போக்க சில வழிகள்
பிளாக் ஹெட்ஸ் முகத்தில் வர காரணமே முகத்தில் வியர்வை,தூசியினால் முகத்தில் சேர்ந்த அழுக்கு வெளி வராமல் அங்கங்கே தங்கிவிடும். இதனால் முகத்தில் கருமை வருகிறது.. இது மூக்கின் மீது சிறு முடி போல் இருக்கும்.
பியூட்டி பார்லரில் இதுக்குனு ஒரு கம்பி வைத்து மூக்கில் அழுத்தி தேய்ப்பாங்க। அது மூக்கில் தழும்புகள் வந்துவிடும்॥ ஆகையால் அப்படி செய்யவேண்டாம்

அரிசி மாவு, தயிர் கலந்து மூக்கின் மீது நன்றாக தேய்க்கவும். ஒருவாரம் தொடர்ந்து இதை போல் செய்தால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து போகும்.

வீட்டிலே செலவே இல்லாமல் ஓர் டிப்ஸ்
நன்றாக கொதிக்கும் நீரில் (ஆவிபிடிக்கும் பதம்) மூக்கை மட்டும் நன்றாக காட்டி வியர்வை வர சின்ன சில்வர் ஸ்பூனின் பின் பகுதியினை (கூர்மையான
வளைந்த பகுதி) மூக்கின் பிளாக் ஹெட்ஸ் மீது அழுத்தி இழுத்தால் அதில் வந்துவிடும். வெள்ளை துணியில் துடைத்து பார்த்தால் அதில் இருக்கும்.

இந்த குறிப்பு இணையத்தில் இருந்து சேகரித்தது.

கைகளை பளபளப்பாக்க

தேவையான பொருட்க்கள்

1/2 கப் தேங்காய் எண்ணெய்

1/2 கப் சர்க்கரை

1 எலுமிச்சை பழம் (சாறு பிழிந்து)

காட்டன் கை உறை (gloves)

செய்முறை (இரவு தூங்குவதுக்கு முன்பு):

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் (கை உறை தவிர) ஒரு கோப்பையில் போட்டு, கையை 1 நிமிடம் உள்ளே வைத்து, கழுவுவது போன்று செய்யவும். ஒரு நிமிடத்திற்க்கு பிறகு, கையை வெளியே எடுத்து, சர்க்கரை துகள்கள் ஒட்டியிருந்த்தால், அதை ஒரு பேப்பர் டவல் எடுத்து துடைக்கவும்.

அதன் பிறகு, காட்டன் உறைக்குள் கையை விட்டு ஒரு இரவு முழுதும் அப்படியே வைக்கவும். விடிந்து பார்த்தால், மெருகேறிய உங்கள் கைகள் உங்களுக்கு நன்றி சொல்லும்!

Egg Rice

தேவையானப் பொருட்கள்
சாதம் - 2கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1கப்
முட்டை - 2
ப.மிளகாய் - 2
க.பிலை - கொஞ்சம்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 3ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் காய வைத்து வெங்காயம் க.பிலை, ப.மிளகாய் போட்டு தாளிக்கவும்.
வதங்கிய வெங்காயத்தை நகற்றிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
1நிமிடம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் உப்பு போட்டு கிளறவும்.
நன்றாக வெங்காயத்துடன் சேர்ந்த பிறகு சாதம் பொட்டு கிளறி இறக்கவும்.

தயிர் இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 5 கப்
புளிக்காத புது தயிர் - 1கப்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு

நைசாக அரைக்கவும்:
தேங்காய் துருவல் - 1/2கப்
பச்சை மிளகாய் - தேவைக்கு
முந்திரிப்பருப்பு - 10

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கோத்து
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மினி இட்லி தட்டில் மாவினை ஊற்றி எடுத்து வைக்கவும்.

எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனுடன் அரைத்த பொருட்களை போட்டு 5 நிமிடம் சூடு செய்யவும்.
பிறகு தயிரை கலந்து கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் இட்லிகளை வைத்து,கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும் .

பப்பாளி Dessert


தேவையானவை:

பப்பாளிக்காய்- 1
சீனி- 1 கப்
நெய்- 1/4 கப்
முந்திரி,கிஸ்மிஸ் -தேவைக்கு

செய்முறை:
முதலில் பப்பாளிக்காயை தேங்காயைப்போல் துருவிக் கொள்ளவும். முந்திரி,கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

துருவிய பப்பாளியை தண்ணீரில் கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.அப்போது தான் அதில் உள்ள பால் போகும்.

பிறகு அதனை ஆவில் வேகவைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த பப்பாளியை வெறும் வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் ஆகும்வரை வதக்கிக் கொள்ளவும்.

சீனியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இலேசான பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

வதக்கின பப்பாளியை இந்த சீனிப்பாகில் போட்டு நன்றாக கிளறிக்கொண்டே வரவும்.

இறுகும்போது நெய்யை ஊற்றி கொஞ்சநேரம் கிளறி இறக்கவும்.

முந்திரி,கிஸ்மிஸ் தூவி அலங்கரிக்கவும். பப்பாளி ஸ்வீட் ரெடி.

இதில் அதிகமான வைட்டமின்ஸ் நிறைந்துள்ளது.

புதன், 10 ஜூன், 2009

100 - வது பதிவு


ஹையா......... இது 100வது பதிவு.......

தங்களின் மேலான ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

தங்களது ஆசியுடன்,

---Megha Makesh---

கல்யாணம்.... எனக்கு பிடித்த பாட்டு

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music-- humming female]
ஊருவலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊருவலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
நம்ப பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
அங்கு தேரை போல போகுதையா
------ ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்--------

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
கூவம் ஆறு கடலில் சேறும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வெச்சதையா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேறும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வெச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
அவரு சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தனுங்கோ
கல்யாணம் நடத்த வராரு பாருங்கோ

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகார எராங்கோ
அந்த நெத்திலி பொடி காரபொடி கலகலனு இருக்குங்கோ
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகார எராங்கோ
அந்த நெத்திலி பொடி காரபொடி கலகலனு இருக்குங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
அந்த சக்கர மீனு வாவ்வாழு மீனு
வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது


வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை வாள மீனு பழவர்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு நீஞ்சூரு தானுங்கோ
மாப்பிள்ளை வாள மீனு பழவர்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு நீஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலம் தானுங்கோ
வாள மீணுக்கும் விலாங்கு மீணுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

வாள மீனுக்கும்—Oh -Oh -Oh -

அந்த செந்நாகுன்னி—Oh -Oh -Oh –

நடுகடலில்—Oh -Oh -Oh –
அந்த அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

திங்கள், 8 ஜூன், 2009

Carrot Rice Recipe

Ingredients:
2 cup rice
2 onion
5 carrot
2 tsp fried groundnuts
2 tsp oil
a small piece of cinnamon
1 tsp broken block gram
2 nos cloves
1 tsp mustard
1 tsp bengal gram
a few sprigs curry leaves
Salt as per taste

For Masala:
1 1/2 tsp coriander seeds
3/4 tsp cumin seeds
2 tsp grated coconut
4 nos red chillies

How to make carrot rice:

Heat the pan, pour the 1 tsp oil. Add red chillies, coriander seeds, cumin seeds and fry till it turns brown.
Add grated coconuts and remove from the heat. Grind it after it cools down.
Grind seperately, the fried groundnuts coarsely.
Cook the rice and let it cool.
Put the carrots in warm water. Grate it without peeling the skin.
Heat oil in a pan. Add cloves, cinnamon, mustard, broken block gram and Bengal gram. Fry them.
Add curry leaves and chopped onions. Once the onion is cooked, add the grated carrots. Fry till the carrots are cooked.
Add rice and fry in a low flame. Add salt and the ground masala powder. Mix it well with the rice.
Finally add groundnut powder and remove from the flame. Serve hot.

ரவா தோசை

தேவையானவை:

ரவா - 1 கப்
மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகு , சீரகம் , பெருங்காயம் சிறிது
உப்பு - தேவையான அளவு
முந்திரி - விருப்பத்திற்க்கு ஏற்ப

செய்முறை:

ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் , உப்பு போட்டு அரை மணி நேரம் ஊர வைத்து சுடவும். முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து
மாவில் கலந்து கொள்ளவும். மாவை சிறிது நீர்க்க கரைத்து மொள்ளவும்.( மாவு தோசையை விட தண்ணியாக).

குறிப்பு:
விருப்பப் பட்டால், சிறிது எண்ணையில், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும்.

ஞாயிறு, 7 ஜூன், 2009

Nethili Meen Varuval (Fried anchovies)

Set 1
Anchovies – 200gms
Rice flour – 2 Tbsps
Chilli Powder – 1 tsp
Coriander Powder – 1 Tbsp
Turmeric powder – ½ tsp
Salt as required
Lemon juice – 1 Tbsp

Set 2
· Onions – 1 thinly sliced
· Garlic – 3 pods crushed
· Ginger – 1 inch grated
· Sambhar powder – 1 Tbsp
· Fennel seeds – 1 Tbsp
· Lemon juice – 1 Tbsp
· Curry Leaves – a twig

Mix all the ingredients under set 1 and leave to marinate for half an hour. Pan or deep-fry them until cooked and set aside.

Heat some of the left over oil in a pan and add the fennel seeds and curry leaves. Then add the onions and fry them until golden. To this add the ginger, garlic and sambhar powder and fry until they are well mixed. To this add the fried anchovies and lemon juice and stir carefully until well mixed.

அழகான பொண்ணு நான்

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க (2)
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
அங்கொண்ணு இழிக்குது ஆந்தை போல் முழிக்குது (2)
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

இங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது (2)
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஓஓ..ஓ..ஓ..ஓ….
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது (2)
பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்…)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)