செவ்வாய், 15 டிசம்பர், 2009

உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும்


உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும் என்பது குறித்து மின்னஞ்சலில் வந்தப் படம்..
1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. கோசும்பரி (Green Gram Salad)
5. கோசும்பரி ( Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ராண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. Sandige (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. அன்னம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்தரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. Menaskai (Sweet And Sour Gravy)
20. Goli Baje (Maida Fry)
21. அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்தரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. Gojjambade (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் சட்னி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk)

Veg. Diet

முதல் நாள்:

பழ வகைகள் மட்டும்.வாழைப்பழம் தவிர்க்கவும்.அதிக மெலான் வகை சாப்பிட
வேண்டும்,உதாரனம் தர்பூசணி.

இரண்டாம் நாள்:

காய்கறி வகைகள் மட்டும்,காய்களை வேகவைத்தும் சாப்பிடலாம்,எண்ணை தேங்காய்
தவிர்க்கவும்.காலை உணவுக்கு வேகவைத்த உருளைக்கிழ்ங்கு ஒன்று.

மூன்றாம் நாள்:

பழங்களும்,காய்கறிகளும்.வாழைப்பழம்,உருளைக்க்ழங்கு தவிர்க்கவும்.

நான்காம் நாள்:

வாழைப்பழம் எட்டு,பால் மூண்று டம்ளர்.,ஒரு பவுல் வெஜிடபிள் சூப் சாப்பிடலாம்.

ஐந்தாம் நாள்:

இன்று விருந்து.ஒரு கப் ரைஸ் சாப்பிடலாம்,ஆனால் ஆறு தக்காளி சாப்பிடவேண்டும், 12 டம்ளர் நீர் பருகவேண்டும்.அன்று நம் உடலின் அனைத்து கழிவு நீரும் வெளியாகிவிடும்.

ஆறாம் நாள்:

இன்றும் ஒரு கப் ரைஸ்,காய்கறிகள் பச்சையாகவும் வெந்தும் சாப்பிடலாம்.

ஏழாம் நாள்:

ஒரு கப் பழ ஜுஸ்,காய்கறிகள்,ஒரு கப் ரைஸ் சாப்பிடலாம்.

மறுநாள் காலை எடை பார்த்தால் 3 -5 கிலொ குறைந்திருக்கக் காணலாம் . எடையை குறைக்க இடைவெளீ விட்டு டயட் இருந்து கொள்ளலாம்,

பின் குறிப்பு:முக்கியமாக பத்து டம்ளர் நீர் பருக வேண்டும் தினமும்,கடுங்காப்பி ஒரு கப் வேண்டுமானால் சாப்பிடலாம்,பழ ஜூஸ் ஏழாம் நாள் மட்டும் சாப்பிடலாம்.20 நிமிடம் எளிய உடல் பயிற்சி,நடை பழகலாம்.

இதனை நடைமுறைப்படுதினால் நல்ல பலன் பெறலாம்.இது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கடைப்பிடித்தால்,எடை கூடுதல்,மன அழுத்தம்,ஜாயிண்ட் பெயின், இவை நம்மை அண்டாது. மூப்பைக்கூட தள்ளி போடலாம்.

நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ, ஏழு வழிமுறைகள்

1) மகிழ்ச்சியாக இருப்பது என்பதில் உறுதியாக இருங்கள்.
2) ஆசைகளைக் குறையுங்கள்.
3) தீய எண்ணங்களில இருந்து விலக்கி, உங்கள் மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
4) வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வை-எண்ணம் எப்போதும்
நேரானதாக இருக்கட்டும்.
5) இல்லாததைப்பற்றி எண்ணி வருத்தப்படுவதைக் காட்டிலும்
இருப்பவற்றைப் பற்றிப் பெருமையாக நினையுங்கள்.
6) உங்களுடைய அன்றாட வாழக்கையில் கடவுள் கூடவே இருப்பதாக நினைத்துச் செயல்படுங்கள்.
7) அடுத்தவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அது மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலமே முடியும்.

சனி, 12 டிசம்பர், 2009

Banana rotti

Ingredients:
1 cup rice flour
1 big ripe banana
1 tea spn jaggery
1/2 cup coconut
Oil/ghee
Salt
Method:
Cook banana, jaggery and salt in 1/2 cup water. Turn off the heat.
When it is still hot, add rice flour, coconut and mix. Spread it on the hot tava with hand. Apply oil and fry from both sides.
Serve hot.
Serves : 2
Preparation time: 15min

Idli Sambar

Ingredients
1) 1 3/4 cups of chopped tomatoes

2) 1/2 cup lentils (toor dhal)

3) 5 tbsp (gingili oil / refined sesame oil) and 2 sp for final touch up

4) 2sp coriander seeds

5) 1/2sp cumin seeds

6) 1/2 sp peppercorns

7) 2tbsp curry leaves

8) 1sp split black gram

9) 1/2 sp fenugreek seeds

10) 1sp Bengal gram

11) 6 red chillies

12) 1sp asafoetida powder

13) Chopped Onions (1 Cup)

14) 1sp jaggery powder

PS: 15 small onions (optional / not chopped / add together when frying chopped onions)
Warm-Up
1. Pressure cook 1/2 cup of lentils with 1/4 cup of chopped tomatoes and 1sp asafoetida powder.
2. Soak a small lime-sized tamarind in water for 1/2 hour and then extract the juice or just use the paste.
3. In a kadai pour 1tbsp oil. When it becomes warm, add 2sp coriander seeds, 1/2sp cumin seeds, 1/2 sp peppercorns, 2tbsp curry leaves, 1sp split black gram, ½ sp fenugreek seeds, 1sp Bengal gram and 6 red chillies and fry them to a light brown color.When they are cooled, powder them finely using a mixer grinder. Its your choice to make it as a powder or paste.
Preparation
1. Add 4tbsp of gingelly oil in the same kadai and heat it. Then add 1sp mustard seeds and when they splutter add 1 cup of chopped sambar onions and fry well.
2. Then add 1 1/2 cup of chopped tomatoes, and 1sp of turmeric powder. Fry until the tomatoes are mashed well and the oil floats on the top.
3. Then add the cooked lentils with enough water and salt. Let the sambar simmer for a few minutes. Then add the tamarind extract and the ground powder or paste.
4. Mix well and again let the sambar simmer for a few minutes.
5. Add 1sp powdered jaggery and 2sp gingelly oil. Mix well and trun off the stove.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

அவசர மோர் குழம்பு


இஞ்சி - சிறுதுண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்த பருப்பு
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
தயிர்-2கப்
தண்ணீர் - இரண்டரை கப்
கொத்தமல்லி தழை

தயிரை நன்கு அடித்து மோர் ஆக்கவும்

பாத்தித்தில் எண்ணெய் ஊற்றி,கடுகு உளுந்த பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை, இஞ்சி ,மிளகாய் வற்றல்,பெருங்காயத் தூள்,மஞ்சள் தூள் தாளிக்கவும் அதில் மஞ்சதூள் போட்டு உப்பு போட்டுமோர் கலக்கி அதில் ஊற்றி உடனே அடுப்பை அனைக்கவும், இல்லையெனில் தயிர் திரிந்து விடும்

சுவையான 5 நிமிடத்தில் ரெடியாகக்கூடிய மோர் குழம்பு தயார்

குறிப்பு: இன்னும் முயற்சி செய்யவில்லை. முயன்றவர்கள் கருத்து தெரிவிக்கவும்.

முட்டை ரெஸிபி குழந்தைகளுக்கு

1.அவித்தமுட்டை

முட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு பின்ச் உப்பு போட்டு ஏழு நிமிடம் மீடியம் தீயுல் வேக விட்டு வெண்னீரை வடித்து குளிர்ந்த தண்னீர் அதில் ஊற்றினால் முட்டை ஓட்டை சுலபமாக பிரித்தெடுக்கலாம்.

அதை கட் பன்னி லேசா உப்பு மிளகு தூள் தூவியும் கொடுக்கலாம்

தினமும் ஒரு முட்டை வேகவைத்து கொடுங்கள்.

2. எக் புட்டிங்

இரு முட்டையில் முன்று மேசை கரண்டி பால், ஒரு சொட்டு நெய்,கால் பின்ச் அளவு ஏலக்காய் தூள் ஒரு மேசை கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி அதை ஒரு சிறிய சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து முடி போட்டு குக்கரில் முன்று விசில் விட்டு இருக்கி விடுங்கள். ஆறியதும் துண்டு போட்டு குழந்தைகலுக்கு ஊட்டி விடுங்கள்.

3.மைதா மவு முட்டை தோசை

கால் கப் மைதா மாவில் ஒரு முட்டை, ஒரு பின்ச் உப்பு,ஒரு மேசை கரண்டி சர்க்கரை, ஏலகாய் தூள் அரை பின்ச் போட்டு நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்து நெயில் கருகாமாமல் ரொம்ப மொரு மொருன்னுனாகாமல் சிவற சுட்டெடுத்து சுட்டு கொடுங்கள்.

4. இனிப்பு முட்டை டோஸ்ட்

ஒரு முட்டையில் கால் டம்ளர் பால், இரண்டு மேசை கரண்டி சர்க்கரை,உப்பு ஒரு பின்ச்,ஏல்கக்காய் தூள் அரை பின்ச் போட்டு நன்கு கலக்கி பிரெட்டை அதில் தோய்த்து நெய் + எண்ணை கலவையில்சுட்டு கொடுக்க வேண்டும்.

5.குட்டி முட்டை தோசை
காரம் விரும்பும் குழந்தைகளுக்கு முட்டையில் ஒரு பின்ச் உப்பு,மிளகு தூள், கால் தேக்கரண்டிக்கு கம்மியா இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சல் டூள் கால் பின்ச் போட்டு நன்கு கலக்கி குட்டி குட்டி தோசை மாதிரியும் கொடுக்கலாம்.

நன்றி: வலை நண்பர்கள்...

உயிர் காக்கும் முதலுதவி - CPR

CPR-Cardio Pulmonary Resusicitation Mouth to Mouth Respiration Chest compressions CPR-Cardio Pulmonary Resuscitation >>>> >>in a state of shock) வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும்போது மின்சாரம் உடலில் பாயும் போது (>CAD-Coronary Artery Disease CPR , > , இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்) நினைவிருக்கிறதா என உறுதி செய்தல் சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதிசெய்தல் உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. , CPR


> ; ( CPR >இதன் பின்னரே ஐ செயல்படுத்த வேண்டும்.CPR என்ற வரிசைக் கிரமஅடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவதுAB=Breathing முதலில்-சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல்அவசியம். பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராகஇருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்குஅடைபட்டிருந்தால்வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவைஅகற்றப்பட வேண்டும்.)இரண்டாவதாக-சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்டநபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்தவேண்டும்.மூன்றாவதாக - மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடிதுடிப்பினை(நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையாஎன தெரிந்து கொள்ளலாம்.நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்தஓட்டத்தை சீர்செய்யலாம்.Chest Compressions விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (இறுதிப்பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து முறைதொடர்ச்சியாக அழுத்த வேண்டும். வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (முறை) ஒருவயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (முறை) அழுத்தினால்போதுமானது.

Thanks: CPR

Use these rules

Talk——– ——-Softly
Walk——– ——–Humbly
Eat——— ——— -Sensibly
Breathe—– ——— ——Deeply
Sleep——- ——— ——Sufficiently
Dress——- ——— ——— –Smartly
Act——— ——— ——— —-Fearlessly
Work——– ——— ——— ——-Patiently
Think——- ——— ——— ——— -Truthfully
Believe—– ——— ——— ——— —-Correctly
Behave—— ——— ——— ——— ——–Decently
Learn——- ——— ——— ——— ——— –Practically
Plan——– ——— ——— ——— ——— ——— Orderly
Earn——– ——— ——— ——— ——— —–Honestly
Save——– ——— ——— ——— ———– Regularly
Spend——- ——— ——— — ——— –Intelligently
Love——– ——— ———– ———-Passionately
ENJOY——————————-COMPLETELY

முன்னோர்களின் வாத்தைகளில் மூவாயிரம் அர்த்தங்கள்

நண்பர்களே படித்து பாருங்கள்
வாயில் பல்லெல்லாம் போன பிறகும் ஓயாமல் தஸ்-புஸ்ஸென்றும்… பக்..பக்கென்றும் எனக்கு தலை சுற்றி, பித்தம் தலைக்கேறி, வாந்தி வரும் அளவுக்கு பேசியே கொல்லும் தாத்தாவிடமிருந்து பதுங்கி ஒளிந்தோடிய போது வராத உணர்வு,

"காலாட்டாதேடி. உறவு பிரிஞ்சிரும்" என்று பாட்டி சொல்லும் போது "பேசிப் பேசி சும்மா தொளைக்காத பாட்டி" என்று சள்ளென்று விழுந்து போன போதும் ஏற்படாத உணர்வு,

"மை பொட்டு வச்சுகாதேடி, மாமனுக்கு ஆகாது" என்று வைய்யும் (திட்டும்) அத்தையிடம் "சரி சரி. போரும்" என்ற என் அகம்பாவம் தலைவிரித்து ஆடிய போது ஏற்படாத உணர்வு,

அம்மா "ஈரத் தலைய வாராத. சனியன் பிடிக்கும்" என்ற போது, "போம்மா. சும்மா அறுக்காத" என்ற என் திமிர் பேசியபோதும் ஏற்படாத இந்த உணர்வு,

காலையின் அலுவலக அவசரத்தில் நான் ஓடிக்கொண்டிருக்க, என் மாமியார் ஒவ்வொரு கீரையாக அரைக்கீரையைத் தட்டித் தட்டி ஆய்ந்து வைக்கும் போது "இவ்வளோ மெள்ளமா செஞ்சா லேட்டாயிடும். நைட் செஞ்சுக்கலாம்" என்ற போது "ஏன்? இருக்குற தரித்திரம் போதாதா? ராத்திரி கீரை செஞ்சு வேற கொண்டு வரணுமா?" என்ற போது அதில் இருந்த உள்குத்தான சொல்லம்பு மட்டும் புலப்பட்டு, உள்ளுக்குள் குமைந்த போது ஏற்படாத இந்த உணர்வு,

"அப்படிச் செய்யாதேடி மகாலக்ஷ்மி போயிடுவா" என்றெல்லாம் மிரட்டிக் கொண்டே அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் நிறையா தெரிஞ்சு கொண்டிருக்கலாமே என்ற உணர்வு வந்தன்று எங்கள் தாத்தா-பாட்டியின் பதினைந்தாவது நினைவு நாள்.

வரிசையாக ஏதேதோ பல அறிவியல் மற்றும் விஞ்ஞான புத்தக வாசிப்பின் போது, அவர்கள் கூறிய வசனங்களும் அறிவுரைகளும் தானாகவே "repeat telecast" ஆகி சுய ஒப்பீடு செய்துகொண்டு, என்னைப் பார்த்து கெக்கலித்த அந்த வினாடி

என் புத்தியை மூடியிருந்த "எனக்கெல்லாம் தெரியும். நீ சும்மாயிரு பாட்டி" என்று அறைகூவிய கர்வத்திரை விலகி, "இந்த அம்மாவே இப்படித்தான்" என்ற ஆங்காரம் அழிந்து, "ம்ச்.. அறுவை" என்ற அலட்சியம் தொலைந்து, "இதுக்கு இருக்கும் திமிரப்பாரு" என்ற வெஞ்சினம் ஒழிந்து, "எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது. இன்னும் கற்றது கைமண்ணின் துகள் அளவில் கூட இல்லை என்பதும் புலப்பட்டது.

நம் மூத்தோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கைகளா? அதன் பின்னணியில் அப்படி என்னதான் காரணம் இருந்திருக்கும்? அதையெல்லாம் போய் ஏன் மகாலக்ஷ்மியுடனும், மாமனுடனும், மூடத்தனமாக இணைத்தார்கள்? இன்னும் நம்மில் சிலர் அதையே பின்பற்றுவதுடன், நம் குழந்தைகளுக்கும் சொல்ல விழைவதேன்?

சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

இப்போது உடனடியாக நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு நம்பிக்கைகளில் மூடத்தனம் ஏதும் இல்லை என்பதைக் குறிக்கிறேன்.

1. இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.

2. மாமிசத்தை வேறு இடத்துக்கு சமைத்து/அப்படியே உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும். சுடுகாடு வழியாக போகக் கூடாது.

கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு ஏற்படும் colic மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. சிறு வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கரித்துண்டை உண்டு வந்தால் அவரை விஷம் தாக்காது என்று சித்த மருத்துவத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும்.

3. வெற்றிலை போட்டால் படிப்பு வராது / மாடு முட்டும் / நாய் கடிக்கும் இன்னும் பிற….

பன்னிரண்டு வயதுக்குள், நாக்கு (சுவை மொட்டுக்கள் / taste buds) இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில், வெற்றிலையின் காரம் மற்றும் வெற்றிலை நரம்புகளில் உள்ள சில இரசாயனங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை கொன்று விடும். இதனால் நாக்கு தடிக்கும். பேச்சும் சரியாக வராது. அதனாலேயே படிப்பு வராது என்று சொல்லி இருக்கலாம்.

4. உப்பில் கால் பட்டால் தரித்திரம் வரும் (and so on….) உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.

உப்புக்கு வரி விதித்த காலங்களில் இது தோன்றி இருக்கலாம். இருந்தாலும், உணவுப் பொருட்கள் எதையுமே காலால் இடறுவதோ, உதைப்பதோ, மிதிப்பதோ அவ்வளவு நாகரீகம் இல்லை மேலும் சுகாதாரமானதும் இல்லை. விலை அதிகம் என்பதால் உப்பு கீழே சிந்தக் கூடாது, வீணாகக் கூடாது என்ற காரணத்தால் கூறப்பட்டிருக்கலாம்.

மேலும் உப்பை கையால் எடுத்தால் உப்பு நீர் விட்டுக்கொள்ளும். பிசுபிசுத்து மறுநாளே உபயோகிக்க முடியாமல் ஆகி விடும். வேண்டுமானால் ஒரு முறை செய்து பாருங்களேன்.

5. வீட்டில் யாராவது வெளியே போயிருந்தால், வீடு துடைக்கக் கூடாது / தலைக்கு குளிக்கக் கூடாது and so on…

இது முற்றிலும் sentimental தான். யாராவது வீட்டில் இறந்து விட்டால் அவரை தூக்கி இடுகாட்டுக்கு போய், தீ வைத்த பின், ஒருவர் வீட்டுக்குச் செய்தி அனுப்புவார். அப்போது வீடு முழுதும் அலம்பித் துடைத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தலை முழுகுவார்கள். அதாவது அவருடனான பந்தத்தை அன்றோடு விடுவித்ததாக ஆகும். இதனால்தான் யாராவது வீட்டை விட்டு கிளம்பியதும் துடைப்பதோ தலை குளிப்பதோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது!

முன்னெல்லாம் எண்ணெய் வைத்து தலை குளிப்பார்கள். உடல் அசதி ஏற்படும். எண்ணைக் குளியலுக்குப் பின் பயணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். அதிக வேலைகள் / நடை பயணம் போன்றவற்றால் ஏற்படும் வியர்வையால் ஜலதோஷமும் உண்டாகும். இப்போதும் ஷாம்பூ போட்டுக் குளித்தாலும், பயணம் செய்தால் எனக்கெல்லாம் தலை வியர்த்து மதியத்திற்கு மேல் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது :(

எதையும் தேங்காய் உடைச்சாமாதிரி பளிச்சுன்னு நேரிடையாய் ஏனோ சொல்லாததால், இன்றும் பல நல்லப் பழக்கங்கள் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருகை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பயணத்திற்கு போகுமுன் மயில் கரைந்தால் அபசகுனம் என்று சொல்வதில் என்ன இருக்கக் கூடும்? மழை வருமோ?

அதே போல வீட்டில் இருக்கிறவர்களுக்கு முதலில் உணவிட்டு விட்டு பின்தான் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தர வேண்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னால் வந்தால் அபசகுனம், பிள்ளை இல்லாதவர் குழந்தையைத் தூக்கினால் குழந்தைக்கு ஆயுசு குறையும் என்பதில் எல்லாம் சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடை முறைக்கு ஒத்துவரும், பிற மனிதரைத் துன்புறுத்தாத,ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகள் அளிக்கக் கூடிய சில 'மூட' பழக்கங்களை காரணம் அறிந்து பின்பற்றுவதில் தவறேதும் இல்லைதானே?

6. சமையலில் துவரம் பருப்பு வேக விடும்போது மஞ்சள் பொடி போட வேண்டும்.

மஞ்சள் பொடியின் மருத்துவ குணத்தின் நலன் தினசரி சமையலில் சேரவேண்டும் என்பதற்காகக் கூறி இருக்கலாம். இல்லையென்றால் அபசகுனம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

7. அதிகாலைகளில் துளசி மாடம் அல்லது கோவிலைப் பிரதட்சிணம் செய்வது, அங்கப் பிரதட்சிணம் செய்வது, நின்ற இடத்திலேயே ஸ்தானப் பிரதட்சிணம்/ஆத்மப் பிரதட்சிணம் செய்வது ஏன்? பௌர்ணமி அன்று கிரி வலம் / மலையைப் பிரதட்சிணம் செய்வது ஏன்?

பொதுவாக நடைப் பயிற்சி, elevated steps-களில் ஏறுதல் எல்லாம் இதயத்திற்கு நல்லது. இதை தினசரிப் பயிற்சியாக எப்படி ஆக்குவது? இறைவனோடு இணைத்ததால் பின்பற்றப் பட்டது. இரவில், பௌர்ணமி நிலவில் (நடப்பதால்) பிரதட்சிணம் (circumambulation) செய்வதால் / சுற்றுவதால் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமை பெறுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக இடமிருந்து வலமாகப் பிரதட்சிணம் செய்வார்கள். எங்கே வேண்டுமானாலும் சுற்றலாமே? ஏன் இறைவன் இருக்கும் கர்ப்பக்ருஹத்தை சுற்றி வரவேண்டும்?

ஒரு நடுப்புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. நடக்கும் போது மனம் / வாய் வேறு சிந்தனைகளோ அல்லது பேச்சுக்களில் ஈடுபடாமல் இருக்க, இறைவனை தியானித்துக் கொண்டே பன்னிரண்டு முறை சுற்றி வருமாறும் பணித்துள்ளனர். இப்படி சாதாரணமாக பன்னிரண்டு முறை சுற்றும் போது ஏறத்தாழ நாம் இருநூறு அடிகள் வைத்திருப்போம். பெரும்பாலும் கோவிலை சுத்தமாகவும், கோவில்களில் (ஸ்தல விருட்சம்) மரங்களும் துளசியும் நிறைந்தே இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான நடையும், நல்ல காற்று மற்றும் மனதுக்கு தேவையான தியானப் பயிற்சி மற்றும் அமைதியான சூழல் மன அமைதியையும் அளிக்கிறது. இதை தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாலை எழுந்திருக்கும் பழக்கமும் வருகிறது.

இன்றும் காலை நடைப் பயிற்சியில், அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு சில குரல்கள் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.

8. கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.

காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை binacular போன்று வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?

9. மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது. தோஷம் படும். (அல்லது) சூரிய கிரகணத்தில் கர்பிணிகளும் குழந்தைகளும் வெளியே வரக் கூடாது.

மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியோ அல்லது தாங்கும் சக்தியோ குறைவாகவே இருக்கிறது. இந்த பறவை எச்சங்களை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் உடல் நலக் குறைவு ஏற்படும்.
அதே போல, சூரிய வெளிச்சம் பகலில் முழுமையாக மறையும் போது பூமியில் இருந்து பல விஷ நுண்ணுயிர்கள் வெளி வருகின்றன. இவை காற்றில் கலந்து தூசி போல உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி கர்ப்ப காலத்தில் குறைந்திருக்கும். அதே போலத்தான் குழந்தைகளுக்கும்.

10. நல்ல நாளில் (வெள்ளி / செய்வாய் / பண்டிகை தினங்கள்) நகம் / முடி வெட்டக் கூடாது. அதே போல படுக்கையில் அமர்ந்து உண்ணக்கூடாது. நகம்/முடி வெட்டக் கூடாது. (மஹாலக்ஷ்மி போய் விடுவாள்!!)

நகம் மற்றும் முடி மூலம் நோய்கள் சீக்கிரம் பரவும். உணவில் விழுந்து விட்டால் ?? நிச்சயம் சாப்பிடும் போது அருவருப்பை உண்டாக்கும். உணவும் வீணாகும். படுக்கையில் விழுந்தாலும் பார்த்தாலே அசிங்கமாய் இருக்கும். இது தவிர இன்று போல் நகம் வெட்ட நெயில் கட்டர் எல்லாம் கிடையாது முன்பு. கத்தி தான். தவறுதலாய் கையை கிழித்து விட்டால் மற்ற வேலைகள் நின்று விடும். பண்டிகை தினங்களில் அதிக வேலை இருக்கும், பொறுமையாக நகம் வெட்ட முடியாது.

11. பச்சை மாவிலை கட்டுவது ஏன்? (பிளாஸ்டிக் தோரணம் இல்லை)

பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.

12. வீட்டில் பறவை கூடு (குருவி) கட்டினால் நல்லது. கூட்டைக் கலைச்சால் தப்பு.

பறவைகள் முட்டையிடும் காலங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன. பாதுகாப்பு என்று பறவைகள் நம்பும் இடத்தில்தான் கூடு கட்டுகின்றன. கூட்டைக் கலைக்கும் போது அவைகளுக்குப் போக்கிடம் இல்லாமல் போகலாம்.

13. ஒத்தை பிராமணன் குறுக்கே வந்தால், வந்த திசையில் பிரயாணம் செய்யக் கூடாது?

"ஒத்தை (ஒற்றை) பிராமணன்" என்பவன் மரணம் சம்பவித்த வீட்டில் தானே சமைத்து உண்பவன். இவன் தனியாக வந்து தனியாகவே சமைத்து உண்டு தனியாகவே போய் விடுவான். எல்லோரும் இப்படித்தான் என்று உணர்த்த பின்பற்றப் படும் பழக்கம் இது. வேதம் பயிலும் மாணவர்கள் படிக்கும் போது பிரமச்சரிய விரதத்தை மீறினால் (பெண்களோடு உறவு கொண்டு விட்டால்) அவன் ஒற்றை பிராமணனாகிறான். இது குருகுல காலங்களில் உண்டானது. மேலும் போகும் வழியில் மரணம் சம்பவித்த வீடு இருக்கிறது என்பதால் வேறு திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்க சொல்லப் பட்டது இது.

இப்போது யாருமே பிராமணன் கிடையாது. மேலும் இப்போது மனிதனின் பிணத்தையே கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்லும் அளவுக்கு மனப் பக்குவமும் நமக்கெல்லாம் வந்து விட்டது. ஆகையால் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

14. விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?

பிரிந்திருக்கும் உறவுகளை "அவர்களா இருக்குமோ" என்று நினைக்கவும் விக்கல் உதவுகிறது.

நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (335)
பிராணன் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே- (திருவருட்பா)
உரை: நீர்வேட்கை யெழும்போது விக்கல் தோன்றுவது உடம்பின் இயல்பாதலால், தாகத்தால் விக்கல் தோன்றும் போது தண்ணீர் அருந்தி விடாதே. தீர்த்துக்கொண்டு உலகவாழ்க்கைத் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதே என்று தன் பெயர்க் குறிப்பால் அறிவுறுத்தும் சிக்கல் நகரில் எழுந்தருளும் பெருமானே என உரைக்கின்றார் திருஞானசம்பந்தர். சிக்கல் நாகைப்பட்டினத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)

உன் விக்கலுக்கு காரணம் என் நினைவு என்று கூறினால் , நீ விக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று அர்த்தம் !!!

இல்லையென்றாலும், வில்லங்கமாக "நான்தான் இங்கிருக்கேனே? யார் உன்னை நினைத்தார்?" என்று செல்ல சண்டை போடவும் செய்யலாம்.

தர்க்கமிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சிசிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ (திருப்புகழ்)
தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? என்று வருந்துகிறார் அருணகிரிநாதர்.

இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும் கொடுங்கள்.

நன்றி Mr. PKP...

செவ்வாய், 10 நவம்பர், 2009

சோயாவின் மகிமை

தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை பலப்படுத்து வதுடன் பெண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா.

உண்மைகளும் நன்மைகளும் :


சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

சோயா உணவு கெட்ட கொலஸ்டிரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.

சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.

இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.

குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையும் உயரும்.

சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக் களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.

¼ கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.

அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.

வல்லாரை சம்பல்

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் 10 பொடியாக நறுக்கியது
கேரட் - 1 துருவியது
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
லெமன் - பாதி
ப.மிளகாய் - 1 பொடியாக நருக்கியது
மாசி பொடி - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை:

கீரையை பொடியாக நறுக்கி அதனுடன் மேல் கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்றாகப் புரட்டவும்.

திரட்டிப்பால்

தேவையான பொருட்கள்

கன்டன்ஸ்ட் மில்க் - 1 டின் (14 அவுன்ஸ்)
தயிர் - 2 மேசைகரண்டி
நெய் - 2 மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் மைக்ரோவேவ் பவுலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
2. பின் மைக்ரோவேவ்வில் 7 நிமிடம் வைத்துக்கொள்ளவும்.
3. இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து கிளறி விடவும்.


கார சாரமான முட்டை பிரை



தேவையான பொருட்கள்

முட்டை - 7
1. உப்பு தூள் முக்கால் தேக்கரண்டி
2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
3. மிளகு தூள் -ஒரு தேக்கரண்டி
4. மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
5. எண்ணை - பொரிக்க தேவையான அளவு
6. பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி

1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

2. முட்டையை கழுவி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.

3. மசாலாக்களை சிறிது தண்ணீர் தெளித்து கலக்கி கொள்ளவேன்டும். முட்டையை வெந்ததும் குளிர்ந்த தண்ணீர்க்கு மாற்றி மெதுவாக அவசர படாமல் பிரித்தெடுக்கவும்.

4. இரண்டாக கட் பண்ணி மசாலாக்களை இரு புறமும் தடவவும்.

5. ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

6. ஒரு நான் ஸ்டிக் தவ்வாவில் எண்ணை ஊற்றி தீயை குறைத்து விட்டு எல்லா முட்டைகளையும் போட்டு முன்று நிமிடம் மொருக விட வேண்டும்.

7.எல்லா முட்டைகளையும் திருப்பி பொட்டு மறுபடி வேக விட வேண்டும்.திருப்பியதும் வெடிக்க ஆரம்பிக்கும்.

8. தீயை குறைத்து முடி போட்டு முன்று நிமிடம் பொரிய விட வேண்டும்.

9.முடியை திரந்து மறுபடி ஒரு முரை திருப்பி போட்டு ஒரு நிமிடம் பொரிய விட்டு எடுத்து விட வேண்டும்.

10.சுவையான பாயில்ட் முட்டை பிரை தயார்.

குறிப்பு

இது ஒரு நல்ல கார சாரமான முட்டை பிரை.சில பேருக்கு பாயில்ட் எக் பிடிக்காது அப்போது அதை இப்படி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வெரும் மிளகு மட்டும்சேர்த்து நல்ல நெய்யில் பொரித்து கொடுக்கவும்.
பொரித்து முடித்ததும் அந்த மசாலா எண்ணை மிகவும் சுவையாக இருக்கும் அப்படியே சாதம் போட்டு பிறட்டி சாப்பிடலாம்.
எண்ணை ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையும் பயன் படுத்தலாம்.
இது தயிர்சாதம், எல்லா வகையான் கட்டு சோறுகள்,ரசம் சாதம், பருப்பு சாதம் அனைத்திற்கும் பொருந்தும். மாலை நேரம் பசி எடுத்தால் கூட குளிர் காலத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

திங்கள், 19 அக்டோபர், 2009

நொடியில் பூண்டு ஊறுகாய்

தேவையானவை:
பூண்டு - 1 கப் (உறித்த பூண்டு)
புளி கரைசல் - 1கப்
வெல்லம் - 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லஎண்ணெய் -அரை கப்

செய்முறை:
கடாயில் கால் கப் எண்ணெய் ஊற்றி கடுகு பொறிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு போடவும் . கொஞ்சம் வதங்கியதும் புளி கரைச்சல்,மஞ்சள் தூள்,மிள்காய் தூள், உப்பு, கால் கப் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் விட்டதும் வெல்லக்கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பறிமாறவும் .

காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,
காதல் சுகமானது ,

வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது .
அந்தி வெயில் குழைத்து ,
செய்த மருதாணி போல ,
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது ?
காதல் சுகமானது

லலலல்லலா....

சின்ன பூட்டு பாயை தாங்குமா ?
உன்னை செருமி என்மேல் தூங்குமா ?
தனிமை உயிரை வதைக்கின்றது ,
கண்ணில் தீ வைத்து போனது ஞாயமா ?
என்னை சேமித்து வை , நெஞ்சில் ஓரமா ,
கொலுசும் உன் பேர் ஜெபிக்கின்றது ,
தூண்டிலை தேடும் ஒரு மீன் போல நானே ,
துயரங்கள் கூட அட சுவையாகுது ,
இந்த வாழ்கை இன்னும் ரொம்ப ருசிக்கின்றது ,
காதல் சுகமானது ,

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா ?
நீயும் ஆனந்த பைரவி ராகமா ?
இதயம் அலைமேல் சருகானதே ,
ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இருந்த மேகமே ,
தேகம் தேயும் நிலவானதே ,
காற்று மலை சேர்ந்து ,
வந்து அடித்தாலும் கூட ,
கற்சிலை போலே நெஞ்சு அசையாது ,
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய் ,
ஏன் குடை சாய்ந்தது ?
காதல் சுகமானது ,

ல ல லா ல ல ல லா ...


தக்காளி தோசை

தேவையானப் பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
ரவா - 1/2 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவைக்கேற்றவாறு

செய்முறை:
தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அரிசி மாவு, ரவா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு:
சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.

விண்டோசை எளிதாக ரிப்பேர் செய்வது எப்படி?

கடைசியாக கணினியை ஷட் டவுன் செய்யும் வரை Windows XP நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது கணினியை திறக்கையில் திரையில் Windows NT could not start because the below file is missing or corrupt:

X:\\WINNT\\System32\\HAL.dll
(OR)

NTLDR is Missing
Press any key to restart

மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றும், இது பலருக்கும் நேர்ந்திருக்கலாம். சரி ரீ ஸ்டார்ட் செய்து Safe mode -ல் சென்று பார்க்கலாம் என்றால் அதிலும் இதே பிரச்சனை.

இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் வழி விண்டோசை ரீ இன்ஸ்டால் செய்வது.


இதற்கு நான் உபயோகிக்கும் எளிதான வழிகளில் ஒன்று.,

Windows Recovery Console -ல் உபயோகிக்கப்படும் "BOOTCFG /Rebuild" என்ற கட்டளை ஒன்று உண்டு. இந்த கட்டளை விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதற்கு தடையாக உள்ள System File களை Remove/Replace/Repair செய்யும் பணியை Recovery Console -ல் செயல் படுத்துகிறது.

இந்த கட்டளை சரி செய்யும் கோப்புகள்..,
• Windows Hardware Abstraction Layer (HAL)
• Invalid BOOT.INI files
• A corrupt NTOSKRNL.EXE
• A missing NT Loader (NTLDR)
• Corrupt registry hives (\\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\xxxxxx)

இந்த கட்டளையை நாம் Windows Recovery Console -ல் தான் கொடுக்க முடியும் என்பதால், முதலில் REcovery console இற்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.

Windows XP Booting CD ஐ உபயோகித்து கணினியை பூட் செய்து கொண்டு, கீழ்கண்ட திரை வரும்வரை தொடருங்கள்.

இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.

1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.


CD ..
ATTRIB -H C:\boot.ini
ATTRIB -S C:\boot.ini
ATTRIB -R C:\boot.ini
del boot.ini
BOOTCFG /Rebuild
CHKDSK /R /F
FIXBOOT


"Sure you want to write a new bootsector to the partition C: ?” என கேட்க்கப்படும் பொழுது 'Y' கொடுத்து என்டர் கொடுக்கவும்.

இறுதியாக கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

Mother in Law

A young Indian man excitedly tells his mother he's fallen in love and that he is going to get married. He says, "Just for fun, Ma, I'm going to bring over 3 women and you try and guess which one I'm going to marry."

The mother agrees.

The next day, he brings three beautiful women into the house and sits them down on the couch and they chat for a while. He then says, "Okay Ma, guess which one I'm going to marry."

She immediately replies, "The one on the right."

"That's amazing, Ma. You're right. How did you know?"

The Indian mother replies, "I don't like her.".....

மனதில் ஊறட்டும் உற்சாகம்

1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.

2. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.

3. உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள். உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் 'எண்டோர்பின்'களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.

4. வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒரு குளியல் போடுவது, இசை கேட்பது... இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதேபோல், தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள்.

5. ஆனந்தம் என்பது 'லக்' அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும், ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.

6. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.

7. உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

8. திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.

9. புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது 'அவுட்டிங்' செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்!

10. ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.

11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும்.

12. விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள். அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதனிடம் நிறையவே கிடைக்கும்!

13. தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள்.

'நல்ல அம்மா' நீங்கள்தான்!

14. குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்கள் உணரச் செய்யுங்கள். உணர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லாதீர்கள்.

15. உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.

16. குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?!

17. 'என்னால முடியல... நீயாச்சும் டாக்டராகு' என்று உங்கள் ஏக்கங்களை அவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். குழந்தைகளின் விருப்பங்களைச் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.

18. 'அம்மா, அப்பா இருக்கோம்' என்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். பயத்தை பழக விடாதீர்கள்.

19. குழந்தைகளின் ரசனையை ஊக்கப்படுத்துங்கள். மியூஸிக், டான்ஸ், விளையாட்டு என்று அவர்களுக்கு விருப்பமானவற்றில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள்.

20. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்... தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.

21. குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது, பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்.

22. 'உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான்' என்றெல்லாம் டயலாக் விட வேண்டாம். அதைக் குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது தானாக புரிந்துகொள்ளும்.

23. குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான். ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும். அதை அனுமதியுங்கள்.

24. குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள். பாராட்டுகள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.

25. 'முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா...' என்று குழந்தைகளின் மனநிலையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது.

26. குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் தரும்.

27. அம்மா ஆனவுடன் உடற்பயிற்சியையெல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்றா? தவறு. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய ஆர்வமாகும்.

28. வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே, உடல் அசதியாக இருந்தால் தூங்கி ஓய்வெடுங்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்போது முகத்தில் அசதியைக் காட்டாதீர்கள்.

29. குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். 'நான் அம்மா மாதிரி இருக்கணும்' என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல் ஒன்று... செயல் ஒன்றாக இருப்பது எப்போதும் பயன் தராது.

30. குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள். ஸ்கூல் கதை, ஆட்டோ கதையை எல்லாம் அவர்கள் ஆர்வமாகப் பேச வரும்போது, அதைத் தட்டிக் கழிக்காமல் கேளுங்கள்.

மகிழ்ச்சியை 'வேலை'யில் தொலைத்து விடாதீர்கள்!

31. வேலை முக்கியம்தான். ஆனால், வாழ்க்கை என்பது வேலை மட்டும் இல்லை. எனவே, அதற்கான நேரத்தை மட்டும் அதற்காக ஒதுக்குங்கள். வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை பாருங்கள், கூடுதலாக வேண்டாம். அலுவலகத்துக்காக குடும்ப ஆனந்தங்களை தலை முழுகாதீர்கள்.

32. உங்களுக்கு விருப்பமான வேலையையே தேர்வு செய்யுங்கள். கிரியேட்டிவ் துறையில் ஆர்வத்தை வைத்துக்கொண்டு கணக்கெழுதப் போகாதீர்கள்.

33. உங்களால் செய்ய முடியாதவற்றை, ஜென்டிலாக மறுத்துவிடுங்கள். மேலதிகாரியைத் திருப்திப்படுத்த அதிக வேலையைத் தூக்கித் தலையில் போட்டுக்கொள்வது மன அழுத்தத்தைத் தரும்.

34. உடன் பணிபுரிபவர்களின் உதவிகள் தேவைப்படும்போது தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். தானே செய்வேன் என அடம் பிடிக்காதீர்கள். அதேபோல, இக்கட்டான நேரங்களில் அவர்களின் வேலையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

35. வேலையையும் அது சார்ந்த டென்ஷன்களையும் முழுவதாக மறக்கும் சில நாட்கள் மிக அவசியம். எனவே, கிடைக்கும் ஓய்வு நாட்களில் குடும்பத்துடன் வெளியே எங்கேனும் சென்று வாருங்கள்.

36. மேல் அதிகாரியிடம் வாக்குவாத சூழலை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். பலர் முன்பாக, மேலதிகாரியின் அறியாமையை வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.

37. இங்கு பலரின் கவலையும் 'இந்த வேலையை எப்படி முடிக்கப் போறோம்?' என்பதைவிட, அந்த வேலையைத் தொடங்குவதில்தான். நம்பிக்கையான தொடக்கம் நேர்த்தியான முடிவைத் தரும். எனவே, எந்த வேலையையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.

போடுங்கள் டைம்டேபிள்!

38. உங்கள் வாழ்க்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள். பெரும்பாலும் அவை குழந்தைகள், வாழ்க்கைத் துணை, நல்ல வேலை, ஆன்மிகம், உடல்நலம் என நீளும். அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுங்கள்.

39. எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள். தொலைக்காட்சி, செல்போன் முதலியவை சில உதாரணங்கள்.

40. உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம்.

41. வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றைப் பட்டியல் போடுங்கள். இது, உங்கள் வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாகக் கழிகிறது என்பதை அறிவதற்கான சுய பரிசோதனை.

42. நேரம் தவறாமை, மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது... பதற்றம், பரபரப்பு முதலியவற்றை நம் வாழ்வில் இருந்து விரட்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அடுத்த நாளுக்கான உடையில் இருந்து டூ-வீலரில் பெட்ரோல் செக் செய்வது வரை எல்லாவற்றையும் முதல் நாள் இரவே முடித்து விடுவது நலம்.

43. இ-மெயில் பார்க்க, லெட்டர் எழுதவெல்லாம் காலை, இரவு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள்.

44. டைரி எழுதுங்கள். வாரம், மாதம், வருட இறுதிகளில் உங்கள் டைரியைப் புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உழைப்பையும் அறியலாம்.

ரொமான்ஸ் ரோஜா பூக்க..!

45. நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல, உங்கள் துணையை யாரிடமும் விட்டுக் கொடுத்தும் பேசாதீர்கள்.

46. உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

47. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். முடிவுகள் எடுக்கும்போது கலந்துரையாடுங்கள். ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் கொடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடையாளம்.

48. மனம் விட்டுப் பேசுங்கள். அதற்காக தேவையில்லாத பழைய சோகக் கதைகளை கிண்டிக் கிளறாமல், ஆரோக்கியமான உறவுக்கு அழைத்துச் செல்லும் சந்தோஷமான விஷயங்களைப் பேசுங்கள்.

49. உங்கள் விருப்பத்துக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வளைக்கப் பார்ப்பதுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே, அவர்களை அவர்களாவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லைதானே?!

50. சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்தநாள், திருமண நாள், குழந்தையின் பிறந்த நாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் ஸ்பெஷல் நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

51. வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் டிபார்ட்மென்ட் என சோம்பேறித்தனமாக ஒதுங்காமல், ஷெல்ஃப் சுத்தம் செய்வது, பெட் ஸ்ப்ரெட் மாற்றுவது என்று பலவற்றை கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

52. செஸ், கேரம்போர்டு போன்ற இண்டோர் கேம்ஸ் சிலவற்றை அவ்வப்போது கணவர், மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து விளையாடிப் பாருங்கள். இடைவெளிகள் குறையும்... ஆனந்தம் அதிகரிக்கும்.

53. திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே ரொமான்ஸ் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு. அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே டின்னர் போவது, இருவருமாக தியேட்டருக்குப் போவது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.

54. தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையின் சாவியைப் போன்றது. எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள்.

55. அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள் வழங்குங்கள். சின்னச் சின்ன அங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்க்கையின் சுவாரஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும்.

56. ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக் கொண்டே இருப்பது ஆரோக்கியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்... நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.

57. உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை.

58. மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது... இரண்டும் சகஜமாக இருக்கட்டும். 'எப்படி நான் போய் மன்னிப்புக் கேட்பது' எனும் வீண் ஈகோவை விட்டு ஒழியுங்கள். அதேபோல மன்னிப்புக் கேட்டால் விநாடிகூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள். உடனே அந்தப் பிழையை மறந்தும் விடுங்கள்.

59. கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை, உரையாடல்களை 'குத்திக் காட்டி'ப் பேசாதீர்கள். இவை ஆரோக்கியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும்.

60. ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும். சண்டைக்குச் சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான்.

உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்!

61. தரமான அன்புக்குரிய தூரத்துச் சொந்தக்காரர்களின் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இவை ஆனந்தத்தின் உற்சாக ஊற்றுகளை கண் திறந்துவிடும்.

62. 'தினமும் யாருக்காவது ஒரு நல்லது செய்வேன்' என முடிவெடுங்கள். அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதிலுள்ள ஆனந்தம் அலாதியானது.

63. பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள். அடுத்தவர்களின் உயர்வில் நீங்கள் மகிழுங்கள். ஆனந்தம், உங்களுக்கு நிரந்தரமாகும்.

64. உச்சாணிக் கொம்புக்கு ஆனந்தம் தேடி வராது. ஆனந்தம் நதி போல. நடப்பவனுக்கே பயன்படும். பறப்பவனுக்கு அல்ல! எனவே, 'நான் உயர்ந்தவன்' எனும் எண்ணத்தைக் கைவிடுங்கள்.

65. கடந்த கால சிந்தனைகளிலேயே மூழ்கி விடாதீர்கள். நிகழ்காலத்தின் நிஜங்களில் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்.

66. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என உங்கள் நலம் விரும்பிகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஆரோக்கியமானது.

67. நிராகரிக்கப்பட்ட முதியவர்களைச் சந்திக்க முடிந்தால் மிகவும் நல்லது. அது உங்களுக்கு மனநிறைவையும் அவர்களுக்கு ஆனந்தத்தையும் தரும்.

68. விஷத் தண்ணீர் ஊற்றினால் ஆனந்தப் பூக்கள் மலராது. எனவே... குறை கூறுவது, பிறரை நோகடிப்பது, மற்றவர்களை எதிரிகளாக்குவது என தேவையற்ற செயல்களை விட்டுத் தள்ளுங்கள்.

69. 'அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்' என்பதை விட்டுத் தள்ளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அட்ஜஸ்ட் செய்யப்பட்ட வாழ்க்கை. உங்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை.

70. அடுத்தவர்களோடு உங்களை ஒப்பீடு செய்வதை விட்டு விடுங்கள். 'நாம்தான் பெஸ்ட்' என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். தன்னம்பிக்கை தலைக்கனம் ஆகிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங் கள்.

71. அடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவையின்றி நுழையாதீர்கள். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டாலொழிய, 'உதவுகிறேன் பேர்வழி' என அவர்களுடைய உள் விவகாரங்களைக் கிளறாதீர்கள்.

72. பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்காமல், முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள். சில பிரச்னைகள் கழுதை சுமக்கும் பொதியைப் போன்றது! இறக்கி வைத்து விட்டு நடையைக் கட்டுங்கள்.

நட்பைக் கொண்டாடுங்கள்!

73. உற்சாகமானவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். 'அது நடக்காது', 'இது முடியாது' என எதற்கெடுத்தாலும் தடை சொல்பவர்களை ஒதுக்கி வையுங்கள்.

74. உங்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் நபர்களிடம் 'ஸாரி' சொல்லிவிட்டு நட்பைத் துண்டித்து விடுங்கள்.

75. நட்பு என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல. அது இயல்பாக வழியும் அருவி போன்றது. எனவே, எந்த ஆதாயமும் எதிர்பாராமல் நட்பு பாராட்டுங்கள்.

76. 'தோழி என்ன நினைப்பாளோ?' என அவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள். நல்ல 'நலம் விரும்பி'யாக இருங்கள்... நல்ல 'விசிறி'யாக அல்ல.

77. நண்பர்களுக்குள் பகிரப்படுவது உச்சபட்ச நம்பிக்கை உரையாடல்கள். எனவே, வெளியே அவற்றை அம்பலப்படுத்தாதீர்கள்.

78. நண்பர்களிடம் வெளிப்படையாக, உண்மையாக இருங்கள். நட்பில் போலித்தனம் தேவைஇல்லை.

79. புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை, ஒரு உரையாடல், ஒரு 'ஹாய்'... இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல நண்பனை சம்பாதித்துத் தரக் கூடும்.

80. எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

81. வெறும் பேச்சுடன் விலகிக் கொள்ளாமல், நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், தேவைப்படும் நேரங்களில் அருகில் இருப்பதும் உங்கள் நட்பை இன்னும் அர்த்தப்படுத்தும்.

82. நல்ல நட்பு மனதை உற்சாகமூட்டும். சோர்வடையச் செய்வதும், தன்னம்பிக் கையைக் குலைப்பதும் நல்ல நட்பாக இருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

83. அடிக்கடி நண்பர்களை நேரில் சந்தியுங்கள். நேரில் சந்திக்கும் நட்பு ஆரோக்கியமாக வளரும்.

84. நல்ல நண்பர்களுக்கான முக்கியவத்துவத்தைக் குறைத்து, அவர்களை கடைசியில் தள்ளாதீர்கள். நண்பர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்கள். உங்களின் சின்னச் சின்ன வெற்றிகளும் அவர்களால் கொண்டாடப்படும்.

ஆரோக்கியமும் ஆனந்தமே!

85. ஆரோக்கியமான உடல் இல்லையேல் ஆனந்தமாக இருப்பது ஏது?! உங்கள் திட்டங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஆரோக்கியமே அஸ்திவாரம். அந்தப் புரிதலே முதல் படி.

86. ஓய்வெடுக்காத உடல், நோய்களின் கூடாரமாகிவிடும். எனவே, தேவையான அளவு ஓய்வெடுங்கள்.

87. சோம்பலான மனம் சோர்வான உடலைத் தரும். நடப்பது, ஓடுவது, நடனம், நீச்சல், சைக்கிளிங் என ஏதாவது ஒரு உற்சாகமான செயலை உடற்பயிற்சியாக்குங்கள்.

88. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிய, ஆனால் பலரும் செய்யாத ஒரு செயல் இது. அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியம்.

89. எக்காரணம் கொண்டும் காலை, மதியம், இரவு உணவுகளை 'ஸ்கிப்' செய்து, சோர்வை சம்பாதிக்காதீர்கள். பெட்ரோல் போட்டால்தான் வண்டி ஓடும்!

90. நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற 'ஜங்க்' உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

91. குழந்தைகளைப் பாராட்டவும், உற்சாகமூட்டவும் சாக்லெட்கள், சிப்ஸ் வகைகளைக் கொடுத்துப் பழக்காதீர்கள்.

92. டி.வி. பார்த்துக்கொண்டே வெந்ததை விழுங்காமல், தினமும் அட்லீஸ்ட் இரவு உணவையாவது வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். ஆனந்தமும், உற்சாகமும், ஆரோக்கியமும் தங்கும்.

93. உப்பு, எண்ணெயை உணவில் குறைத்துப் பழகுங்கள். அவை, உங்கள் ஆரோக்கியத்தின் எதிரி.

94. புகை, மது, அதிக காபி போன்றவை ஆரோக்கியமான உடலின் எதிரிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்துங்கள்.

95. மன அழுத்தத்தைக் குறையுங்கள். யோகா, தியானம், ஆன்மிகம் என உங்கள் மனதை அமைதிப்படுத்துபவற்றில் கவனம் செலுத்துங்கள்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா...'

96. பேச்சிலும் செயலிலும் உண்மையைப் பின்பற்றுபவர்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமைவது உறுதி. பொய் பேசுபவர்களுக்கு ஆனந்தம் அந்நியமாகிவிடும். நீங்கள் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையும் சதா உங்களைத் துரத்திக் கொண்டிருக்கும். மற்றவர்களால் கண்டறியப்படும் உங்களின் சிறு பொய்கூட, சமூகத்தில் நீங்கள் பல காலம் சம்பாதித்து வைத்திருந்த நன் மதிப்பை பாழ் செய்துவிடும்.

97. கடந்தகால கவலைகள், சோகங்கள், அவமானங்கள் போன்ற நிகழ்வுகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதில், பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, 'எதிர்காலத்தில் நோய் வந்துவிடுமோ, வேலை போய்விடுமோ' என கற்பனையான பயம் முன்பாக மண்டிட்டு பதறி, வாழும் நிகழ்காலத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். 'லிவ் த மொமென்ட்' என்பார்கள். இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்.

98. வரவுக்கு ஏற்ற செலவு என்பது மிக முக்கியம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் எந்த தேதியில் வரும் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிந்துகொள்ள இயலுமென்பதால், அந்த செலவுகளுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே சேமியுங்கள். கூடவே, கடன் இல்லா வாழ்க்கையே ஒரு பெரிய நிம்மதிதான். தேவைக்கும், பேராசைக்கும் (Need, Greed) உள்ள வித்தியாசம் அறிந்திருப்பதும் நல்லது.

99. பெற்றோர்களை மதியுங்கள். குறிப்பாக வயதான காலத்தில் அருகில் வைத்துப் பராமரியுங்கள். அவர்கள் மறைவுக்கு பிறகும் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மனநிறைவோடு வாழலாம்.

100. உங்களை நேசிக்க, மதிக்க மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்களைக் கொண்டாடுங்கள், உங்களை எப்போதும் மனதுக்குள் உயர்வாகவே நினையுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்களால் உடலை அலங்காரம் செய்வதுடன் மறக்காமல் முகத்தில் சிரிப்பை அணிந்து கொள்ளுங்கள்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப்போல, நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!
நன்றி : அவள் விகடன்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஒரு குழந்தை பாடும் தாலாட்டு

இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்
வடம் இழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

வெரும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
வெரும் நாறில் கை கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வாணத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாள் தோறும் வாழ்கிறேன்

உளம் அறிந்த பின் தானே அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானே மனதை நான் கொடுத்தது
உயிரில்லாத கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?

வியாழன், 3 செப்டம்பர், 2009

Do U know MS Office?

Sardar: My mobile bill how much?
Call centre girl: sir, just dial 123to know current bill status
Sardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.

Sardar: I think that girl is deaf..
Friend: How do u know?
Sardar: I told I Love her, but she said her chappals are new

Teacher: Which is the oldest animal in world?
Sardar: ZEBRA
Teacher: How?
Sardar: Bcoz it is Black & White

Sardar: Miss, Do u called 2 my mobile?
Teacher: Me? No, why?
Sardar: Yesterday I saw in my mobile- "1 Miss Call".

Judge: Don't U have shame? It is d 3rd time U R coming to court.
Sardar to judge: U R coming daily, don't U have shame?

Question: "Should Women have Children after 35?"
Smart Sardar Replied: "No!
35 Children R More than Enough!!"

Sir: What is difference between Orange and Apple?
Sardar: Color of Orange is orange, but color of Apple is not APPLE.

Sardar attending an interview in Software Company.
Manager: Do U know MS Office?
Sardar: If U give me the address I will go there sir.

Sardar in airplane going 2 Bombay .. While its landing he shouted: " Bombay ... Bombay "
Air hostess said: "B silent."
Sardar: "Ok. Ombay. Ombay"

Sardar got a sms from his girl friend: "I MISS YOU"
Sardarji replied: "I Mr YOU" !!.

Sardar: Doctor! My Son swallowed a key
Doctor: When?
Sardar: 3 Months Ago
Dr:Wat were u doing till now?
Sardar: We were using duplicate key

Why Sardar opens his lunch box in the middle of the road???
Just 2 confirm whether he is going to or coming back from the office....

After finishing MBBS, Sardar started his practice.
He Checked 1st Patient's Eyes, Tongue & Ears By Torch & Finallly Said: Torch is okay"

Interesting Facts of English Counting

Letters 'a', 'b', 'c ' & 'd' do not appear anywhere in the spellings of 1 to 99

Letter 'd' comes for the first time in Hundred

Letters 'a', 'b' & 'c ' do not appear anywhere in the spellings of 1 to 999

Letter 'a' comes for the first time in Thousand

Letters 'b' & 'c' do not appear anywhere in the spellings of 1 to 999,999,999

Letter 'b' comes for the first time in Billion

And

Letter 'c' does not appear anywhere in in the spellings of entire English Counting

Funny Work Quotes

The reason why worry kills more people than work is that more people worry than work.
-Robert Frost

The easiest job in the world has to be coroner. Surgery on dead people. What’s the worst thing that could happen? If everything went wrong, maybe you’d get a pulse
-Dennis Miller

Hard work never killed anybody, but why take a chance?
-Edgar Bergen

Doing nothing is very hard to do…you never know when you’re finished.
-Leslie Nielsen

The trouble with unemployment is that the minute you wake up in the morning you’re on the job.
-Slappy White

I only go to work on days that don’t end in a ‘y’.
-Robert Paul

It’s just a job. Grass grows, birds fly, waves pound the sand. I beat people up.
-Muhammad Ali

A good rule of thumb is if you’ve made it to thirty-five and your job still requires you to wear a name tag, you’ve made a serious vocational error.
-Dennis Miller

I like work: it fascinates me. I can sit and look at it for hours.
-Jerome K Jerome

Awesome Anagrams

DORMITORY:When you rearrange the letters: DIRTY ROOM

ASTRONOMER:When you rearrange the letters:MOON STARER

PRESBYTERIAN:When you rearrange the letters:BEST IN PRAYER

DESPERATION:When you rearrange the letters:A ROPE ENDS IT

THE EYES:! When you rearrange the letters:THEY SEE

GEORGE BUSH:When you rearrange the letters:HE BUGS GORE

THE MORSE CODE :When you rearrange the letters: HERE COME DOTS

SLOT MACHINES:When you rearrange the letters: CASH LOST IN ME

ANIMOSITY:When you rearrange the letters:IS NO AMITY

ELECTION RESULTS:When you rearrange the letters: LIES - LET’S RECOUNT

SNOOZE ALARMS: When you rearrange the letters:ALAS! NO MORE Z ‘S

A DECIMAL POINT:When you rearrange the letters:IM A DOT IN PLACE

THE EARTHQUAKES:When you rearrange the letters:THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO:When you rearrange the letters:TWELVE PLUS ONE

MOTHER-IN-LAW:When you rearrange the letters: WOMAN HITLER

Nine Words Women Use

(1) Fine: This is the word women use to end an argument when they are right and you need to shut up.

(2) Five Minutes: If she is getting dressed, this means a half an hour. Five minutes is only five minutes if you have just been given five more minutes to watch the game before helping around the house.

(3) Nothing: This is the calm before the storm. This means something, and you should be on your toes. Arguments that begin with nothing usually end in fine.

(4) Go Ahead: This is a dare, not permission. Don't Do It!

(5) Loud Sigh: This is actually a word, but is a non-verbal statement often misunderstood by men. A loud sigh means she thinks you are an idiot and wonders why she is wasting her time standing here and arguing with you about nothing. (Refer back to # 3 for the meaning of nothing.)

(6) That's Okay: This is one of the most dangerous statements a women can make to a man. That's okay means she wants to think long and hard before deciding how and when you will pay for your mistake.

(7) Thanks: A woman is thanking you, do not question, or faint. Just say you're welcome. (I want to add in a clause here - This is true, unless she says 'Thanks a lot' - that is PURE sarcasm and she is not
thanking you at all. DO NOT say 'you're welcome' . that will bring on a 'whatever').

(8) Whatever: Is a woman's way of saying Go & Jump in the Bay of Bengal!

(9) Don't worry about it, I got it: Another dangerous statement, meaning this is something that a woman has told a man to do several times, but is now doing it herself. This will later result in a man asking 'What's
wrong?' For the woman's response refer to # 3.

Cool One Liners

If I save time, when do I get it back?

I am free of all prejudices. I hate everyone equally

The statement below is true. The statement above is false.

As I said before, I never repeat myself.

War doesn't determine who's right. War determines who's left.

Your future depends on your dreams. So go to sleep!

ALCOHOL KILLS SLOWLY So what? Who's in a hurry?

If you think your boss is stupid, remember you wouldn't have a job if he was any smarter.

When I was born, I was so surprised I didn't talk for a year and a half.

Join the army, see the world, meet interesting people, and kill them.

Until I was 13, I thought my name was 'Shut Up.'

Always and never are two words you should always remember never to use.

Is man one of God's blunders or is God one of man's blunders?

I've never been drunk, but often I've been over served.

The road to success is always under construction.

Marriage is one of the chief causes of divorce.

Everyone has a photographic memory; some people just don't have film.

If our constitution allows us free speech, why are there phone bills?

They say God is one, then why so many Gods?

When someone dies in an accident, they say "It's God's will." And if you survive an accident, they say, "It's God's grace."

Don't marry the person you want to live with, marry the one you cannot live without... but whatever you do, you'll regret it later.

Bad officials are elected by good citizens who do not vote.

My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.

Let me See if I could round this series off with the Cool One Liners - Revolutions edition...

Expecting the world to treat u fairly coz u r a good person is like expecting the lion not to attack u coz u r a vegetarian. Think about it.

Don't walk as if you rule the world, walk as if you don't care who rules the world!
That's called Attitude…! Keep on rocking!

Every lady hopes that her daughter will marry a better man than she did...
And is convinced that her son will never find a wife as good as his father did!!!

He was a good man. He never smoked, drank n had no affair.
When he died, the insurance company refused the claim.
They said: he who never lived, cannot die!

A man threw his wife in a pond of Crocodiles?
He's now being harassed by the Animal Rights Activists for being cruel to the Crocodiles!

So many options for suicide: Poison, sleeping pills, hanging,
jumping from a building, lying on train tracks...
But we chose Marriage, slow sure!

All desirable things in life are either illegal, banned, expensive Or married to someone else!

When things go wrong, when sadness fills your heart,
When tears flows from your eyes always say these words…
Eh Ganpat, chal daru la…
(Translation – Ganpat bring out the booze!!)

10% of road accidents are due to drunken driving.
Which makes it a logical statement that....
90% of accidents are due to driving without drinking!

If time doesn't wait for you, don't worry!
Just remove the damn battery from the clock and Enjoy life!

They say hard work never hurts anybody, but why take the chance.

Love thy neighbour, but be sure her husband is away.

I couldn't repair your brakes, so I made your horn louder.

Where there's a will, there are five hundred relatives.

A beautiful relationship does not depend upon how good we understand someone but on how well we avoid misunderstandings.

A diet is a selection of food that makes other people lose weight.

Always remember that you are absolutely unique. Just like everyone else.

Do you have trouble making up your mind? Well, yes or no?

A hard thing about business is minding your own.

Death is hereditary.

An expert is someone who takes a subject you understand and makes it sound confusing.

Many things can be preserved in alcohol. Dignity is not one of them.

America is a country where half the money is spent buying food, and the other half is spent trying to lose weight.

An Apple a day keeps the doctor away. But . . . an onion a day keeps everyone away.

An obstacle is something you see when you take your eyes off the goal.

Be of use, but don't be used.

Borrow money from pessimists.They don't expect it back.

Consider how hard it is to change yourself; and you will understand what little chance you have trying to change others.

வெள்ளி, 17 ஜூலை, 2009

பேரீச்சை ஹல்வா

பேரீச்சை பழ அல்வா

தேவையான பொருட்கள்:

பேரீச்சை பழம் ........ 250கிராம்(விதை நீக்கியது)

பால் ......... 4கப்(காய்ச்சியது)

சர்க்கரை ......... 1/2 கப்

நெய் .......... 1/4கப்

முந்திரி .......... தேவையான அள்வு

உல்ர்ந்த திராட்சை...... தேவையான் அளவு



செய்மறை

முதலில் பேரிச்சை பழத்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

அடி கனமான் பாத்திரத்தில் அரைத்த விழுது,சர்க்கரை, பால் இவற்றை போடவும்.

அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும்.தீயை சிம்மில் வைத்துக் கிளறவும்.

கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.நன்கு சுருண்டு அல்வா பதத்திற்க்கு வரும்போது முந்திரி,திராட்சை போட்டு இற்க்கிவிடுங்கள்.

அல்வா ரெடி.

வெரைட்டி சப்பாத்தி ரோல்ஸ்

வெஜிடேரியென்:

சப்பாத்தி ரெடியாக இருந்தால் மசாலா செய்து ரோல் பண்ணி எடுத்துச் செல்லலாம்.மசாலவும் முன்பே தயாரித்து வைத்துக்கொள்ளலாம்,

காப்சிகம் ரோல்:

எண்ணை, வெங்காயம் நறுக்கியது,இஞ்சி பூண்டு பேஸ்ட்,தக்காளி, காப்சிகம் ,கறி மசாலா,மல்லி இலை,உப்பு எல்லாம் சேர்த்து வதக்கி எடுத்தால் மசாலா ரெடி.

சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.

காளிஃப்ளவர் ரோல்:

எண்ணை,வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,காளிஃப்ளவர்,பெப்பர்,மஞ்சள் தூள்,உப்பு,மல்லி இலை சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.

சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.

பேபிகான் மசாலா;

வெங்காயம் தாளித்து,பேபி கான் கட் பன்னியது,கேரட்.பீன்ஸ்கட் பண்ணியது ,மஞ்சல் தூள்,மிளகாய்த்தூல் ,கரம் மசாலா,,உப்பு சேர்த்து வதக்கி மல்லீலை சேர்த்தால் மசாலா ரெடி.

சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.

நான் வெஜிடேரியன்:

எக் ரோல்:

1 முட்டை,பாதி வெங்காயம்,கால் தக்காளி கட் பண்ணியது,மல்லி இலை,உப்பு ,மிளகு போட்டு ஆம்லட் செய்து சப்பாதி ரோல் செய்து சாப்பிடவும்.

டூனா ரோல்:

எண்ணை ,வென்காயம்,தக்காளி,சில்லி பவுடர்,உப்பு, டின் டூனா,சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.

சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.

கீமா ரோல்:

எண்ணை,வெங்காயம்,இஞ்சி பூண்டு,பேஸ்ட்,பீஸ்,தக்காளி,உப்பு,குக் செய்த கீமா சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.

சப்பாத்தியில் ரோல் செய்தால் கீமா பீஸ் ரோல் ரெடி.

குறிப்பு:கட் பண்ணவேண்டியதை கட் பண்ணிக்கொள்ளவும்,மற்றபடி வதக்கவேண்டியது தான்.தினமும் வெரைட்டி யாக சப்பாத்தி ரோல் சாப்பிடலாம் ,போரடிக்காது.

இந்த மசாலவையே ப்ரெட் டோஸ்ட் க்கும் பயன்படுத்தலாம்.மசாலவை ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் அமுக்கி எடுத்தால் வெரைட்டி ப்ரெட் சாண் ட்விச் ரெடி.

புதன், 17 ஜூன், 2009

Badam Milk


Ingredients

Almonds, blanched and roughly chopped 1/4 cup
Milk 4 cups
Green cardamom powder a pinch
Nutmeg powder a pinch
Honey 3-4 tablespoons
Silver warq 1-2 leaves


Method

Heat milk in a thick-bottomed vessel and bring to a boil. Reduce heat, add chopped almonds and simmer on low heat for fifteen to twenty minutes.

Add green cardamom powder and nutmeg powder and continue to boil for another two minutes.

Remove from heat, add honey and stir.

Serve warm in individual earthenware glasses, garnished with silver varq
*********
பாதாம்கீர் பொடி செய்முறை:
*********************************
தேவையானவை:
பாதாம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3

செய்முறை:
கொதிக்கும் நீரில் பாதாம் பருப்பைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோலை உரித்துக் கொள்ளவும்.

கடாய் காய்ந்ததும், கை பொறுக்கும் சூட்டில் பாதாம்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் பாதாம் பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
பாலில் இந்த்ப் பொடியைக் கலந்து சுண்டக் காய்ச்சி, மேலே பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பை சிறிது தூவினால், பாதாம்கீர் ரெடி.

Black Heads Removal - Easy Way

மூக்கின் இருபக்கமும், மூக்கின் நுனியிலும் இருக்கும் பிளாக் ஹெட்சை போக்க சில வழிகள்
பிளாக் ஹெட்ஸ் முகத்தில் வர காரணமே முகத்தில் வியர்வை,தூசியினால் முகத்தில் சேர்ந்த அழுக்கு வெளி வராமல் அங்கங்கே தங்கிவிடும். இதனால் முகத்தில் கருமை வருகிறது.. இது மூக்கின் மீது சிறு முடி போல் இருக்கும்.
பியூட்டி பார்லரில் இதுக்குனு ஒரு கம்பி வைத்து மூக்கில் அழுத்தி தேய்ப்பாங்க। அது மூக்கில் தழும்புகள் வந்துவிடும்॥ ஆகையால் அப்படி செய்யவேண்டாம்

அரிசி மாவு, தயிர் கலந்து மூக்கின் மீது நன்றாக தேய்க்கவும். ஒருவாரம் தொடர்ந்து இதை போல் செய்தால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து போகும்.

வீட்டிலே செலவே இல்லாமல் ஓர் டிப்ஸ்
நன்றாக கொதிக்கும் நீரில் (ஆவிபிடிக்கும் பதம்) மூக்கை மட்டும் நன்றாக காட்டி வியர்வை வர சின்ன சில்வர் ஸ்பூனின் பின் பகுதியினை (கூர்மையான
வளைந்த பகுதி) மூக்கின் பிளாக் ஹெட்ஸ் மீது அழுத்தி இழுத்தால் அதில் வந்துவிடும். வெள்ளை துணியில் துடைத்து பார்த்தால் அதில் இருக்கும்.

இந்த குறிப்பு இணையத்தில் இருந்து சேகரித்தது.

கைகளை பளபளப்பாக்க

தேவையான பொருட்க்கள்

1/2 கப் தேங்காய் எண்ணெய்

1/2 கப் சர்க்கரை

1 எலுமிச்சை பழம் (சாறு பிழிந்து)

காட்டன் கை உறை (gloves)

செய்முறை (இரவு தூங்குவதுக்கு முன்பு):

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் (கை உறை தவிர) ஒரு கோப்பையில் போட்டு, கையை 1 நிமிடம் உள்ளே வைத்து, கழுவுவது போன்று செய்யவும். ஒரு நிமிடத்திற்க்கு பிறகு, கையை வெளியே எடுத்து, சர்க்கரை துகள்கள் ஒட்டியிருந்த்தால், அதை ஒரு பேப்பர் டவல் எடுத்து துடைக்கவும்.

அதன் பிறகு, காட்டன் உறைக்குள் கையை விட்டு ஒரு இரவு முழுதும் அப்படியே வைக்கவும். விடிந்து பார்த்தால், மெருகேறிய உங்கள் கைகள் உங்களுக்கு நன்றி சொல்லும்!

Egg Rice

தேவையானப் பொருட்கள்
சாதம் - 2கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1கப்
முட்டை - 2
ப.மிளகாய் - 2
க.பிலை - கொஞ்சம்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 3ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் காய வைத்து வெங்காயம் க.பிலை, ப.மிளகாய் போட்டு தாளிக்கவும்.
வதங்கிய வெங்காயத்தை நகற்றிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
1நிமிடம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் உப்பு போட்டு கிளறவும்.
நன்றாக வெங்காயத்துடன் சேர்ந்த பிறகு சாதம் பொட்டு கிளறி இறக்கவும்.

தயிர் இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 5 கப்
புளிக்காத புது தயிர் - 1கப்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு

நைசாக அரைக்கவும்:
தேங்காய் துருவல் - 1/2கப்
பச்சை மிளகாய் - தேவைக்கு
முந்திரிப்பருப்பு - 10

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கோத்து
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மினி இட்லி தட்டில் மாவினை ஊற்றி எடுத்து வைக்கவும்.

எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனுடன் அரைத்த பொருட்களை போட்டு 5 நிமிடம் சூடு செய்யவும்.
பிறகு தயிரை கலந்து கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் இட்லிகளை வைத்து,கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும் .

பப்பாளி Dessert


தேவையானவை:

பப்பாளிக்காய்- 1
சீனி- 1 கப்
நெய்- 1/4 கப்
முந்திரி,கிஸ்மிஸ் -தேவைக்கு

செய்முறை:
முதலில் பப்பாளிக்காயை தேங்காயைப்போல் துருவிக் கொள்ளவும். முந்திரி,கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

துருவிய பப்பாளியை தண்ணீரில் கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.அப்போது தான் அதில் உள்ள பால் போகும்.

பிறகு அதனை ஆவில் வேகவைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த பப்பாளியை வெறும் வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் ஆகும்வரை வதக்கிக் கொள்ளவும்.

சீனியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இலேசான பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

வதக்கின பப்பாளியை இந்த சீனிப்பாகில் போட்டு நன்றாக கிளறிக்கொண்டே வரவும்.

இறுகும்போது நெய்யை ஊற்றி கொஞ்சநேரம் கிளறி இறக்கவும்.

முந்திரி,கிஸ்மிஸ் தூவி அலங்கரிக்கவும். பப்பாளி ஸ்வீட் ரெடி.

இதில் அதிகமான வைட்டமின்ஸ் நிறைந்துள்ளது.

புதன், 10 ஜூன், 2009

100 - வது பதிவு


ஹையா......... இது 100வது பதிவு.......

தங்களின் மேலான ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

தங்களது ஆசியுடன்,

---Megha Makesh---

கல்யாணம்.... எனக்கு பிடித்த பாட்டு

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music-- humming female]
ஊருவலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊருவலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
நம்ப பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
அங்கு தேரை போல போகுதையா
------ ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்--------

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
கூவம் ஆறு கடலில் சேறும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வெச்சதையா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேறும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வெச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
அவரு சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தனுங்கோ
கல்யாணம் நடத்த வராரு பாருங்கோ

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகார எராங்கோ
அந்த நெத்திலி பொடி காரபொடி கலகலனு இருக்குங்கோ
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகார எராங்கோ
அந்த நெத்திலி பொடி காரபொடி கலகலனு இருக்குங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
அந்த சக்கர மீனு வாவ்வாழு மீனு
வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது


வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை வாள மீனு பழவர்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு நீஞ்சூரு தானுங்கோ
மாப்பிள்ளை வாள மீனு பழவர்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு நீஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலம் தானுங்கோ
வாள மீணுக்கும் விலாங்கு மீணுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

வாள மீனுக்கும்—Oh -Oh -Oh -

அந்த செந்நாகுன்னி—Oh -Oh -Oh –

நடுகடலில்—Oh -Oh -Oh –
அந்த அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

திங்கள், 8 ஜூன், 2009

Carrot Rice Recipe

Ingredients:
2 cup rice
2 onion
5 carrot
2 tsp fried groundnuts
2 tsp oil
a small piece of cinnamon
1 tsp broken block gram
2 nos cloves
1 tsp mustard
1 tsp bengal gram
a few sprigs curry leaves
Salt as per taste

For Masala:
1 1/2 tsp coriander seeds
3/4 tsp cumin seeds
2 tsp grated coconut
4 nos red chillies

How to make carrot rice:

Heat the pan, pour the 1 tsp oil. Add red chillies, coriander seeds, cumin seeds and fry till it turns brown.
Add grated coconuts and remove from the heat. Grind it after it cools down.
Grind seperately, the fried groundnuts coarsely.
Cook the rice and let it cool.
Put the carrots in warm water. Grate it without peeling the skin.
Heat oil in a pan. Add cloves, cinnamon, mustard, broken block gram and Bengal gram. Fry them.
Add curry leaves and chopped onions. Once the onion is cooked, add the grated carrots. Fry till the carrots are cooked.
Add rice and fry in a low flame. Add salt and the ground masala powder. Mix it well with the rice.
Finally add groundnut powder and remove from the flame. Serve hot.

ரவா தோசை

தேவையானவை:

ரவா - 1 கப்
மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகு , சீரகம் , பெருங்காயம் சிறிது
உப்பு - தேவையான அளவு
முந்திரி - விருப்பத்திற்க்கு ஏற்ப

செய்முறை:

ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் , உப்பு போட்டு அரை மணி நேரம் ஊர வைத்து சுடவும். முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து
மாவில் கலந்து கொள்ளவும். மாவை சிறிது நீர்க்க கரைத்து மொள்ளவும்.( மாவு தோசையை விட தண்ணியாக).

குறிப்பு:
விருப்பப் பட்டால், சிறிது எண்ணையில், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும்.

ஞாயிறு, 7 ஜூன், 2009

Nethili Meen Varuval (Fried anchovies)

Set 1
Anchovies – 200gms
Rice flour – 2 Tbsps
Chilli Powder – 1 tsp
Coriander Powder – 1 Tbsp
Turmeric powder – ½ tsp
Salt as required
Lemon juice – 1 Tbsp

Set 2
· Onions – 1 thinly sliced
· Garlic – 3 pods crushed
· Ginger – 1 inch grated
· Sambhar powder – 1 Tbsp
· Fennel seeds – 1 Tbsp
· Lemon juice – 1 Tbsp
· Curry Leaves – a twig

Mix all the ingredients under set 1 and leave to marinate for half an hour. Pan or deep-fry them until cooked and set aside.

Heat some of the left over oil in a pan and add the fennel seeds and curry leaves. Then add the onions and fry them until golden. To this add the ginger, garlic and sambhar powder and fry until they are well mixed. To this add the fried anchovies and lemon juice and stir carefully until well mixed.

அழகான பொண்ணு நான்

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க (2)
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
அங்கொண்ணு இழிக்குது ஆந்தை போல் முழிக்குது (2)
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

இங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது (2)
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஓஓ..ஓ..ஓ..ஓ….
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது (2)
பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்…)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

ஞாயிறு, 31 மே, 2009

கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள்

வெங்காயம்-3 நறுக்கியது)
பரோட்டா -4
தக்காளி -2 நறுக்கியது)
புண்டு -2
சோம்பு
கொத்துமல்லி(நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4

செய்முறை ;

முதலில் பரோட்டாவை ,சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைக்கவும் .பிறகு ஒரு பாத்திரத்தில், ஆயில் ஊற்றி, வெங்காயம் ,சோம்பு,தக்காளி ,கொத்தமல்லி ,சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது கரம் மசாலா தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்க்கவும் .சிறிது நீர் தெளித்து வேக வைக்கவும். இதில் பரோட்டாவை கலக்கவும் .- இது சைவ பரோட்டா.

நான் வெஜ் பரோட்டா:

பரோட்டாவை கலக்கும் முன், 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கி விட்டு, அடுப்பில் இருந்து இறக்கும் போது, சிறிது எலும்மிச்சை சாறு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

மைசூர்பாகு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
பால் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1. கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப் பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.

2. மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.பாத்திரத்தை திறந்து வைக்கவும்.

3. பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.

4. மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.

5. கலவை மீது சில தேக்கரண்டி நெய் விட்டு, சற்று ஆறியபின் துண்டுகளாக்கவும்.

மிகவும் சுவையுடன், குறைந்த நெய்யில் எளிதாக செய்யலாம்.

சனி, 30 மே, 2009

நெய் சோறு

தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
நெய் - 1 மேசைகரண்டி
இஞ்சி,பூண்டுவிழுது - 1 தேகரண்டி
முந்திரி பருப்பு - 10
பட்டை,ஏலக்காய்,கிராம்பு - சிறிது
ரெய்சின் - 1 தேகரண்டி
தேங்காய்பால் - 1கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு எலக்ட்ரிக் குக்கர் சட்டியில் அரிசியை கலைந்து,அதில் இஞ்சி பூண்டு விழுது,பட்டை ,ஏலம், கிராம்பு.முந்திரி பருப்பு,ரெய்சின் நெய்யை சேர்க்கவும்

அத்துடன் தேங்காய்பால்,தண்ணீர்,உப்பு சேர்க்கவும். இதை எலட்ரிக் குக்கரில் வைக்கவும்
சுவையான நெய்சோறு தயார்.

புதன், 27 மே, 2009

Keep It Short & Simple

Problem

One of the most memorable case studies on Japanese management was the case of the empty soap box, which happened in one of Japan's biggest cosmetics companies. The company received a complaint that a consumer had bought a soap box that was empty. Immediately the thorities isolated the problem to the assembly line, which transported all the packaged boxes of soap to the delivery department. For some reason, one soap box went through the assembly line empty. Management asked its engineers to solve the problem. Post-haste,

Solution A

the engineers worked hard to devise an X-ray machine with high-resolution monitors manned by two people to watch all the soap boxes that passed through the line to make sure they were not empty. No doubt, they worked hard and they worked fast but they spent whoopee amount to do so

Solution B

But when a rank-and-file employee in a small company was posed with the same problem, he did not get into complications of X-rays, etc but instead came out with another solution. He bought a strong industrial electric fan and pointed it at the assembly line. He switched the fan on, and as each soap box passed the fan, it simply blew the empty boxes out of the line.


Moral of the story:
" Keep It Short & Simple" !! i.e. always look for simple solutions. Devise the simplest possible solution that solves the problem. So, learn to focus on solutions not on problems

Windows Recovery Console Commands

Windows Recovery Console Commands - Microsoft Windows Tips

The Windows Recovery Console is used to obtain access to your computer without starting the Windows graphical user interface. With the Windows Recovery Console, you can:

- Use, copy, rename, or replace system files and folders.
- Enable or disable services or device startup for the next time that you boot your computer.
- Repair the file system boot sector or the Master Boot Record.
- Create and format partitions on drives.

Here are the available commands that can be used with the Windows Recovery Console.

ATTRIB
Use the attrib command with one or more of the following parameters to change the attributes of a file or a folder:

BATCH
batch inputfile [outputfile]
Use this command to run commands that are specified in a text file. In the command syntax, inputfile specifies the text file that contains the list of commands to be run, and outputfile specifies the file that contains the output of the specified commands. If you do not specify an output file, the output appears on the screen.

BOOTCFG
Use this command for boot configuration and recovery.

CD and CHDIR
Use the cd and chdir commands to change to a different folder.

CHKDSK
chkdsk drive /p /r
The chkdsk command checks the specified drive and repairs or recovers the drive if the drive requires it.The command also marks any bad sectors and it recovers readable information.

CLS
Use this command to clear the screen.

COPY
copy source destination
Use this command to copy a file.

DEL and DELETE
del drive: path filename
delete drive: path filename
Use this command to delete a file.

DIR
dir drive: path filename
Use this command to display a list of files and subfolders in a folder.

DISABLE
disable servicename
Use this command to disable a Windows system service or driver.

DISKPART
diskpart /add /delete device_name drive_name partition_name size
Use this command to manage the partitions on your hard disk volumes.

ENABLE
enable servicename start_type

You can use the enable command to enable a Windows system service or driver.

EXIT
Use the exit command to quit the Recovery Console.

EXPAND
expand source [/F:filespec] [destination] [/y]
expand source [/F:filespec] /D
Use this command to expand a file

FIXBOOT
fixboot drive name:
Use this command to write the new Windows boot sector code on the system partition.

FIXMBR
fixmbr device name
Use this command to repair the MBR of the boot partition.

FORMAT
format drive: /Q /FS:file-system
Use this command to format the specified drive to the specified file system.

LISTSVC
The listsvc command lists all available services, drivers, and their start types for the current Windows installation.

LOGON
The logon command lists all detected installations of Windows and then requests the local administrator password for the copy of Windows that you want to log on to.

MAP
map arc
Use this command to list drive letters, file system types, partition sizes, and mappings to physical devices.

MD and MKDIR
The md and mkdir commands create new folders.

MORE
more filename
Use this command to display a text file to the screen.

RD and RMDIR
Use rd and rmdir commands to delete a folder.

REN and RENAME
Use the ren and rename commands to rename a file.

SET
You can use the set to display or modify four environment options.

SYSTEMROOT
The systemroot command sets the current working folder to the %SystemRoot% folder of the Windows installation that you are currently logged on to.

TYPE
type filename
Use the type command to display a text file.