வெள்ளி, 11 டிசம்பர், 2009

அவசர மோர் குழம்பு


இஞ்சி - சிறுதுண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்த பருப்பு
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
தயிர்-2கப்
தண்ணீர் - இரண்டரை கப்
கொத்தமல்லி தழை

தயிரை நன்கு அடித்து மோர் ஆக்கவும்

பாத்தித்தில் எண்ணெய் ஊற்றி,கடுகு உளுந்த பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை, இஞ்சி ,மிளகாய் வற்றல்,பெருங்காயத் தூள்,மஞ்சள் தூள் தாளிக்கவும் அதில் மஞ்சதூள் போட்டு உப்பு போட்டுமோர் கலக்கி அதில் ஊற்றி உடனே அடுப்பை அனைக்கவும், இல்லையெனில் தயிர் திரிந்து விடும்

சுவையான 5 நிமிடத்தில் ரெடியாகக்கூடிய மோர் குழம்பு தயார்

குறிப்பு: இன்னும் முயற்சி செய்யவில்லை. முயன்றவர்கள் கருத்து தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக