செவ்வாய், 22 மார்ச், 2011

மாலை நேரம் - பாடல் வரிகள்...

மாலை நேரம்

மழை தூறும் காலம்

என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்

நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே


சிறு மேகம் போலே மிதக்கிறேன் ஓடும் காலங்கள்

உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்

தொடர்கிறதே


இது தான் வாழ்க்கையா


ஒரு துணை தான் தேவையா


மனம் ஏனோ என்னையே கேட்கிறதே




ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது


கவிதை ஒன்று முடிந்தது


தேடும் போதே தொலைந்ததே - அன்பே


இது சோகம் ஆனால் ஒரு சுகம்


நெஞ்சின் உள்ளே பரவிடும்


நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே


இதம் தருமே..


உன் கரம் கோற்கையில்


நினைவு ஓர் ஆயிரம்


பின் இரு கரம் பிரிகையில்


நினைவு நூறாயிரம்


காதலில் விழுந்த இதயம்


மீட்க முடியாதது


கனவில் தொலைந்த நிஜங்கள்


மீண்டும் கிடைக்காதது


ஒரு காலையில் நீ இல்லை


தேடவும் மனம் வரவில்லை


பிரிந்ததும் புரிந்தது


நான் என்ன இழந்தேனென..


இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக