புதன், 4 மார்ச், 2009

யானை, பசு, குரங்கு

தலைப்பில் உள்ள மூன்றும் ஒரு நாள் சீரியஸாக வாக்கு வாதத்தில் இறங்கின, யார் சிறந்தவர் என்று?...

யானை : நான் கனமான பொருட்களை தூக்கி செல்லுவேன். நான் தூக்குமளவுக்கு யாரும் தூக்க முடியாது....

பசு : நான் என் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பால் தருகிறேன்

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக