செவ்வாய், 31 மார்ச், 2009

காற்றில் வரும் கீதமே


காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிர்க்கு..உ உ உ அ அ ...............
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை அன்றே
அதுக்கேட்ற லயம் எந்தன் தந்தை அன்பே
சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உருவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இது போல் இல்லம் எது சொல்லு தோழி...

ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
நி நி ரி க ரி க ம த ம த ம
த நி ச நி நி ச நி நி ச
ச ச நி நி ச நி த நி நி நி
த ச நி த ம த
ச ச நி நி ச நி த நி நி
நி த ச நி த ம த
த த நி ம ம த க க
ம த ச நி த ம க ரி

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக